Murugan Devotional Song Lyrics
Singer -Seerkazhi Govindarajan
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே (x2)
முன்னின்று காக்கும் இறைவனுக்கே (x2)
புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால் (x2)
பூச் சொரிந்தே மனம் பாடி வரும்..(x2)
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
சிம்மாசனம் போன்ற மயிலாசனம் (x2)
செங்கோலும் அவன் கையில்
சிரிக்கின்ற வேல்
சிம்மாசனம் போன்ற மயிலாசனம்
செங்கோலும் அவன் கையில்
சிரிக்கின்ற வேல்
அடியார் தம் இதயங்கள் குடி மக்களே (x2)
அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே (x2)
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முதல் சங்கம் உருவாக மொழியானவன்
இடை சங்கம் கவி பாட புகழானவன்
முதல் சங்கம் உருவாக மொழியானவன்
இடை சங்கம் கவி பாட புகழானவன்
கடை சங்கம் வாழ்வுக்கும் வழியானவன்(x2)
கடல் கொண்டும் அழியாத தமிழானவன்(x2)
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே
புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்
பூச் சொரிந்தே மனம் பாடி வரும்..
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
~~~*~~~