நினைத்தபோது நீ வர வேண்டும் - Ninaitha Pothu Nee Varavendum Lyrics

Kantharaj Kabali
0


Murugan Devotional Song Lyrics
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் ( TMS )

முருகா நீ வர வேண்டும்
முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும்
முருகா நீ வர வேண்டும்


நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்

நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்



உனையே நினைந்து உருகுகின்றேனே
உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே
உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்


கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே
கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா


மாயோன் மருகா முருகா என்றே
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீ வர வேண்டும் நீ வர வேண்டும்


~♤~♤~♤~♤~♤~♤~

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top