காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும் - Kalinu Sonnallum Devinu Sonnallum Lyrics

Kantharaj Kabali
0


Kali Amman Devotional Song Lyrics

Singer - Mahanadhi Shobana


காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும் 

எல்லாமே ஓம்சக்தி தான்

பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும் 

அங்கேயும் ஓம்சக்தி தான்


காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும் 

எல்லாமே ஓம்சக்தி தான்

பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும் 

அங்கேயும் ஓம்சக்தி தான்


வானம் பூமியெங்கும் தாயாகினாள்

தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்

வானம் பூமியெங்கும் தாயாகினாள்

தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்


காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்

எல்லாமே ஓம்சக்தி தான் 

பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும் 

அங்கேயும் ஓம்சக்தி தான்


மருவூரு தாயாகி செவ்வாடை கதிராகி

சதிராடும் சிவசக்தி தான்

எப்போது தப்பாமல் கட்டாயம் காப்பாத்து

நம் தெய்வம் மீனாட்சி தான்


காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும் 

எல்லாமே ஓம்சக்தி தான்

பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும் 

அங்கேயும் ஓம்சக்தி தான்


வானம் பூமியெங்கும் தாயாகினாள்

தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்

வானம் பூமியெங்கும் தாயாகினாள்

தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்


காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்

எல்லாமே ஓம்சக்தி தான்

பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும் 

அங்கேயும் ஓம்சக்தி தான்


வேப்ப இலை கொழந்தாகி மருந்தாகும் மருந்தாகி 

ஊர் காக்கும் மகமாயி தான்

வேற்காட்டில் புத்தாகிவழி காட்டும் பாம்பாகி 

வாழகின்ற கருமாரி தான் (2)


வானம் பூமியெங்கும் தாயாகினாள்

தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்

வானம் பூமியெங்கும் தாயாகினாள்

தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்


காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்

எல்லாமே ஓம்சக்தி தான்

பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்றாலும்

அங்கேயும் ஓம்சக்தி தான்


மாங்காட்டு சோலைக்குள் மாதேவி காமாட்சி 

செய்கின்றாள் மாதவம் தான்

கேட்காமல் செல்வத்தை எல்லோர்க்கும்  தந்தாளும் 

பங்காரு காமாட்சி தான் (2)


வானம் பூமியெங்கும் தாயாகினாள்

தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்

வானம் பூமியெங்கும் தாயாகினாள்

தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்


காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்

எல்லாமே ஓம்சக்தி தான்

பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும் 

அங்கேயும் ஓம்சக்தி தான்


காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்

எல்லாமே ஓம்சக்தி தான்

பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும் 

அங்கேயும் ஓம்சக்தி தான்


வானம் பூமியெங்கும் தாயாகினாள்

தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்

வானம் பூமியெங்கும் தாயாகினாள்

தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள்


~~~*~~~

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top