அம்மன் பாடல் வரிகள்
Amman Devotional Song Lyrics
சமயபுரத்தாளே மாரியம்மா -அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா -அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா -அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம்
அரிசி மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம்
சமயபுரத்தாளே மாரியம்மா -அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா
அம்மா தூயவளே என் தாயே மாரியம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா -அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
பட்டு பீதாம்பரத்தில தாவணியும்
உனக்கு பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்
சமயபுரத்தாளே மாரியம்மா -அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
எட்டு திசைகளையும் ஆள்பவளே
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா -அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
கத்தி கதறுகிறோம் கேட்கலையோ
தாயே கல்லேதான் உன் மனமும் கரையலையோ
சமயபுரத்தாளே மாரியம்மா -அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
உலகமெல்லாம் ஆடுதம்மா உன் சிரிப்பிலே
அம்மா உமையவளே என் தாயே மாரியம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா -அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
காலிற் சலங்கை ஒலி காதை துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா -அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
பூவாடை வீசுதம்மா பூமகளே
உனக்கு பாமாலை கொண்டு வந்தேன் பாரம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா -அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா -அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺