பொய் இன்றி மெய்யோடு - Poi Indri Meiyodu Lyrics

Kantharaj Kabali
4
பொய் இன்றி மெய்யோடு - Poi Indri Meiyodu Lyrics



Swami Ayyappan Devotional Song Lyrics

Singer- K.J.Yesudas

பொய் இன்றி மெய்யோடு 
நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்

பொய் இன்றி மெய்யோடு 
நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்
அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் -உன்னை
புகழோடு வாழவைப்பான் அய்யப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண – தேவை பண்பாடு

அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
பூஜைகள் போடு தூய அன்போடு
பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் -நல்ல
பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன்
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான்
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான்

அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா

பொய் இன்றி மெய்யோடு 
நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்

அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா

~~~*~~~

Post a Comment

4 Comments
  1. ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏

    ReplyDelete
  2. ஓம் சாமியே சரணம் ஐயப்பா

    ReplyDelete
  3. Shanmugavel nagaraj TheniJanuary 6, 2025 at 10:55 PM

    Samiye saranam ayyappa 🙏🙏🙏🙏

    ReplyDelete
Post a Comment

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top