Murugan Devotionsl Song Lyrics
SInger -TMS
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்
நீ கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அறுமறை தேடிடும் கருணையங் கடலே
அறுமறை தேடிடும் கருணையங் கடலே
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்
~~~ * ~~~