Murugan Devotional Song Lyrics
Singer -SPB
திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக்காண கான வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்
திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக்காண கான வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்
ஆறுபடை உனது
ஏறுமயில் அழகு
தேடாத மனம் என்ன மனமோ
ஆறுபடை உனது
ஏறுமயில் அழகு
தேடாத மனம் என்ன மனமோ
வேல் கொண்டு விளையாடும் முருகா
வேதாந்த கரைஞான தலைவா
திருநீரில் தவழ்ந்தாடும் பாலா
உன்னைப்பாடி பாடி மகிழ்வேன்
திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக்காண கான வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்
ஆறுமுகம் அழகு அருட்பழம் முருகு
சொல்லாத நாளெல்லாம் நாளோ
தேனூறும் திணைமாவும் தரவா
தமிழாலே கனிப்பாவும் தரவா ஆஆஆ
தேனூறும் திணைமாவும் தரவா
தமிழாலே கனிப்பாவும் தரவா
குமரா உன் அருட்தேடி வரவா
எதிர் பார்த்து பார்த்து இருப்பேன்
திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக்காண கான வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்
என்னைக்காத்து காத்து அருள்வாய்
~~~*~~~
~S.P.பாலசுப்னமணியம அவர்கள் பாட வந்த புதிதில் பாடிய பாடல். ~