Srinivasa Govinda Perumal Song Lyrics
Singer -Saindhavi
என்னவந்தாலும் உன்னை மறப்பதில்லை
என்னசெய்தாலும் கை விடுவதில்லை
என்னவந்தாலும் உன்னை மறப்பதில்லை
என்னசெய்தாலும் கை விடுவதில்லை
கன்றின் குரல் பசு அறியாதா
கன்றின் குரல் பசு அறியாதா
என்பாரம் உனதே நாராயணா
என்பாரம் உனதே நாராயணா
கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா
கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா
கோவிந்தா கோவிந்தா நாராயணா
கோவிந்தா கோவிந்தா நாராயணா
என்னவந்தாலும் உன்னை மறப்பதில்லை
பார் புகழும் குணசீல ஸ்ரீநிவாசன்
பாற்கடல் பள்ளிகொண்ட பத்மநாபன்
பார் புகழும் குணசீல ஸ்ரீநிவாசன்
பாற்கடல் பள்ளிகொண்ட பத்மநாபன்
குணசீல முனிதேவர் தொழும் தேவன்
குணசீல முனிதேவர் தொழும் தேவன்
முக்திவரம் தரும் ஆராவமுதன்
ஆராவமுதன்... ஆராவமுதன்...
கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா
கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா
கோவிந்தா கோவிந்தா நாராயணா
கோவிந்தா கோவிந்தா நாராயணா
என்னவந்தாலும் உன்னை மறப்பதில்லை
என்னசெய்தாலும் கை விடுவதில்லை
கன்றின் குரல் பசு அறியாதா
என்பாரம் உனதே நாராயணா
என்பாரம் உனதே நாராயணா
திருவடியால் அகலிகைக்கு சாபம்தீர்த்தவன்
திருக்கரத்தால் திரௌபதியின் மானம்காத்தவன்
திருவடியால் அகலிகைக்கு சாபம்தீர்த்தவன்
திருக்கரத்தால் திரௌபதியின் மானம்காத்தவன்
பிடி அவலில் குசேலனுக்கு குழந்தையானவன்
பிடி அவலில் குசேலனுக்கு குழந்தையானவன்
சபரியின் பாசத்தை சுவைத்தவனே
அவன் குணசீலன்... குணசீலன்...
கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா
கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா
கோவிந்தா கோவிந்தா நாராயணா
கோவிந்தா கோவிந்தா நாராயணா
என்னவந்தாலும் உன்னை மறப்பதில்லை
என்னசெய்தாலும் கை விடுவதில்லை
கன்றின் குரல் பசு அறியாதா
என்பாரம் உனதே நாராயணா
என்பாரம் உனதே நாராயணா
நாடிய வினைதீர்க்கும் நாராயணன்
வாடிய பயிர்க்கெல்லாம் நீரானவன்
நாடிய வினைதீர்க்கும் நாராயணன்
வாடிய பயிர்க்கெல்லாம் நீரானவன்
மலைபோல துணையாக வரும் நாரணன்
மலைபோல துணையாக வரும் நாரணன்
மலையென செல்வங்கள் தரும் சீலன்
அவன் குணசீலன்... குணசீலன்...
கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா
கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா
கோவிந்தா கோவிந்தா நாராயணா
கோவிந்தா கோவிந்தா நாராயணா
என்னவந்தாலும் உன்னை மறப்பதில்லை
என்னசெய்தாலும் கை விடுவதில்லை
கன்றின் குரல் பசு அறியாதா
என்பாரம் உனதே நாராயணா
என்பாரம் உனதே நாராயணா
~~~*~~~