Aanaikavil Arul Puriyum Akilandeswariye
Devi Devotional Song Lyrics
Singer - K.Veeramani
ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே
திரு ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே
நெஞ்சில் அகலாமால் நீ நின்று புகழ் தருவாய் ஈஸ்வரியே
ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே
முகிலாகி கருணை என்னும் மழை பொழிவாய்
முகிலாகி கருணை என்னும் மழை பொழிவாய்
எந்த முறையீடு சொன்னாலும் வழி சொல்லுவாய்
முகிலாகி கருணை என்னும் மழை பொழிவாய்
எந்த முறையீடு சொன்னாலும் வழி சொல்லுவாய்
ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே
காவிரி நதி என்னும் பூவரங்கம்
அதன் கரையோரம் அருள் திருவரங்கம்
காவிரி நதி என்னும் பூவரங்கம்
அதன் கரையோரம் அருள் திருவரங்கம்
இரண்டிற்கும் நாயகமாய் அமைந்த தலம்
இரண்டிற்கும் நாயகமாய் அமைந்த தலம்
நீ எழிலோடு அமர்ந்திடும் அமுதீசஸ்வரம்
நீ எழிலோடு அமர்ந்திடும் அமுதீசஸ்வரம்
திரு ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே
தாய்மையின் வடிவாய் எழுந்தருள்வாய்
உன் திருவடி பணிந்தால் நலம் தருவாய்
தாய்மையின் வடிவாய் எழுந்தருள்வாய்
உன் திருவடி பணிந்தால் நலம் தருவாய்
வைகரை மலர் போல் மணம் தருவாய்
வைகரை மலர் போல் மணம் தருவாய்
எந்தவரம் கேட்டாலும் உடன் தருவாய்
எந்தவரம் கேட்டாலும் உடன் தருவாய்
ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே
காலத்தின் மாற்றமெல்லாம் உன் ஜாலங்கள்
கருணையின் ஒளிதான் உன் தீபங்கள்
காலத்தின் மாற்றமெல்லாம் உன் ஜாலங்கள்
கருணையின் ஒளிதான் உன் தீபங்கள்
தேனான இசையாவும் உன் ராகங்கள்
தேனான இசையாவும் உன் ராகங்கள்
நான் தேடிடும் நிம்மதி உன் பதங்கள்
நான் தேடிடும் நிம்மதி உன் பதங்கள்
ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே
நெஞ்சில் அகலாமால் நீ நின்று புகழ் தருவாய் ஈஸ்வரியே
ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே...
~~~ * ~~~
