வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி பாடல்வரிகள் - Verkattil Veetrirukkum Vedavalli Maari Lyrics

Kantharaj Kabali
0


Amman Devotional Song Lyrics

Singer -L.R.Eswari

வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி

நாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரி


வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி

நாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரி

நீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாரி

நீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாரி

ஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறி

கருநாகமாக மாறி

கருநாகமாக மாறி 

கருமாரி உருமாறி மகமாயி


கற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரி

அற்புதமாய உலகினையே ஆட்சி செயுயம் மாரி

கற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரி

அற்புதமாய உலகினையே ஆட்சி செய்யும் மாரி

கருனை உள்ளம் கொண்டவளே கண்ணான மாரி

பொற்காலம் வழங்கிடுவாய் பொன்னாக மாரி


வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி

நாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரி


கரக ஆட்டம் ஆடி வந்தோம் கருமாரி

மனை உருகிடவே நாடி வந்தோம் முத்துமாரி

கரக ஆட்டம் ஆடி வந்தோம் கருமாரி

மனை உருகிடவே நாடி வந்தோம் முத்துமாரி

பம்பை உடுக்கை முழங்கிடவே ஆடி வரும் மாரி

பம்பை உடுக்கை முழங்கிடவே ஆடி வரும் மாரி

உன்னைக் கும்பிடவே ஓடிவந்தோம் அம்பிகையே மாரி

உன்னைக் கும்பிடவே ஓடிவந்தோம் அம்பிகையே மாரி


வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி

நாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரி

நீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாரி...

ஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறி

கருநாகமாக மாறி

கருநாகமாக மாறி 

கருமாரி உருமாறி மகமாயி

~~~ * ~~~

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top