Amman Devotioanal Song Lyrics
சிகப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்
சிகப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்
வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அவள் தருவாள்
வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அவள் தருவாள்
திரு வேற்க்காட்டு கருமாரி காத்து அருள்வா
திரு வேற்க்காட்டு கருமாரி காத்து அருள்வா
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தர வேணும் திரி சூலியம்மா
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தர வேணும் திரி சூலியம்மா
சிகப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்
சிகப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்
ஆட்டம் ஆடியே வந்திடுவாள்
திரு வேற்காடு கருமாரியம்மா
ஆபத்துல துணை வருவாள் அந்த
ஆங்கார திரிசூலியம்மா
ஆட்டம் ஆடியே வந்திடுவாள்
திரு வேற்காடு கருமாரியம்மா
ஆபத்துல துணை வருவாள் அந்த
ஆங்கார திரிசூலியம்மா
நாயகியே மாரியம்மா
நாகமாகவே மாரிடுவாள்
நம்பி நார்க்கு துணை புரிய
நல்ல ஓலை தந்திடுவாள்
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தர வேணும் திரி சூலியம்மா
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தர வேணும் திரி சூலியம்மா
சிகப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்
சிகப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்
அகில உலகும் ஆள்பவளே...
அருள்மிகு திரு மாரி...
கருனை உள்ளம் கொண்ட எங்கள்
கருமாரி தாயி
அகில உலகும் ஆள்பவளே...
அருள்மிகு திரு மாரி...
கருனை உள்ளம் கொண்ட எங்கள்
கருமாரி தாயி
உண் புண்ணகையை கண்டாளே புண்ணியங்கள் கோடி
புவி ஆளும் நாயகியே எங்கள் கருமாரி
உண் புண்ணகையை கண்டாளே புண்ணியங்கள் கோடி
புவி ஆளும் நாயகியே எங்கள் கருமாரி
வெள்ளி செவ்வாய் எல்லாம் விழாக்கோலம்
உண்ண வேண்டுகின்ற பக்தருக்கு நல்ல காலம்
வெள்ளி செவ்வாய் எல்லாம் விழாக்கோலம்
உண்ண வேண்டுகின்ற பக்தருக்கு நல்ல காலம்
ஆடி மாதம் அம்மனுக்கு பெருநாளாம்
அம்மா அது உணக்கு திருநாளாம்
ஆடி மாதம் அம்மனுக்கு பெருநாளாம்
அம்மா அது உணக்கு திருநாளாம்
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தர வேணும் திரி சூலியம்மா
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தர வேணும் திரி சூலியம்மா
சிகப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்
சிகப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்
வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அவள் தருவாள்
வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அவள் தருவாள்
திரு வேற்க்காட்டு கருமாரி காத்து அருள்வா
திரு வேற்க்காட்டு கருமாரி காத்து அருள்வா
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தர வேணும் திரி சூலியம்மா
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தர வேணும் திரி சூலியம்மா
~~~ * ~~~