நாடறியும் நூறு மலை பாடல் வரிகள்

Kantharaj Kabali
0

Swamimalai-temple


Murugan Devotional Song Lyrics

Singer - Pithukuli Murugadas
Film - Deivam

முருகா...முருகா...முருகா...

நாடறியும் நூறு மலை (x2)
நான் அறிவேன் சுவாமிமலை
கந்தன் ஒரு மந்திரத்தை (x3)
தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை 

தந்தையிடம் சொன்ன மலை
சுவாமிமலை ... சுவாமிமலை

ஓம்...
ஓம் ஓம் என வருவோர்க்கு
நாம் என துணை ஆவான்
ஓம் என வருவோர்க்கு
நாம் என துணை ஆவான்
ஆவான்
வா என அழைக்காமல்
வா வா என அழைக்காமல்
வா என அழைக்காமல்
வருகின்ற மகனாவான் (x2)
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை (x2)
சொன்னது தமிழ் வேதம்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை (x2)
சொன்னது தமிழ் வேதம்

தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை (x2)

சொன்னது தமிழ் வேதம்
சொன்னதை அறிந்தவர்க்கு
சுவாமிநாதன் சொன்னதை அறிந்தவர்க்கு
முருகப்பன் சொன்னதை அறிந்தவர்க்கு

நன்மைகள் உருவாகும்


நாடறியும் நூறு மலை 
நான் அறிவேன் சுவாமிமலை
நாடறியும் நூறு மலை 

நான் அறிவேன் சுவாமிமலை (x2)
கந்தன் ஒரு மந்திரத்தை (x3)

தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை 

தந்தையிடம் சொன்ன மலை
சுவாமிமலை ... சுவாமிமலை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top