பச்சை மாமலைபோல் மேனி

Perumal


Lyrics: Thondaradipodi Aazhwar (Divya Prabhandam)

Singer - T.M.Soundararajan

பச்சை மாமலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே
ஆயர் தம் கொழுந்தே யென்னும்

பச்சை மாமலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே
ஆயர் தம் கொழுந்தே யென்னும்

இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருள்ளானே !

ஊரிலே காணியில்லை
உறவு மற்றொருவரில்லை
பாரினின் பாதமூலம்
பற்றினேன் பரம மூர்த்தி

ஊரிலே காணியில்லை
உறவு மற்றொருவரில்லை
பாரினின் பாதமூலம்
பற்றினேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே
கண்ணனே கதறு கின்றேன்
காரொளி வண்ணனே
கண்ணனே கதறு கின்றேன்
ஆருளார் களை கண் அம்மா
அரங்கமா நகருள்ளானே !





About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Durga Song Lyrics

Amman Devotional Songs Lyrics

.

Devi Devotional Songs Lyrics

.