பச்சை மயில் வாஹனனே


pachai malai


பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ரமணியனே வா
என் இச்சையெல்லாம் உன்
மேலே வைத்து எள்ளளவு பயமில்லயே

பச்சை மொழி ஆனாலும்
உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
என் கவலை எல்லாம் மறந்தப்பா
என் சுவாமியும் நி தானே

தங்க தேரில் நி வந்தால்
உன் பக்கத்திலே நான் வருவேன் (முருக)
கொஞ்சம் பண்சாமிருதம் உனக்கு
தந்தால் திருவாய் திறக்கணமே

ஆலை கடலோரத்திலே
எங்கள் அன்பான ஷண்முகனே
நி அலை அலையாய் மானம் காப்பாய்
உனக்குக் எங்கள் நமஸ்காரம்


பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ரமணியனே வா
என் இச்சையெல்லாம் உன்
மேலே வைத்து எள்ளளவு பயமில்லயே

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Murugan Bhajans & Songs Lyrics

.

Devi Bhajans & Songs Lyrics

.